சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Earthquake in Chennai : கடந்த சில தினங்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் மற்றும் நில அதிர்வு உணரப்பட்டு வருகிறது. பல இடங்களில் நிலநடுக்கம் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது.

கலியுகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? : பாண்டவர்க்கு, கிருஷ்ணர் உரைத்த விளக்கம்

இப்படியான நிலையில் சென்னையில் அடையார், பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, தி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு உணர்ந்ததாக மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

திருமணம் செய்யலாமா கேட்ட ரசிகர்? – குஷ்பு கொடுத்த ஷாக்கிங் பதில்! | Khushboo Tranformations

இதனால் சென்னை மக்களிடையே பீதி எழுந்துள்ளது. ஆனால் நில அதிர்வு ஏற்பட்டதாக தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.