சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Earthquake in Chennai : கடந்த சில தினங்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் மற்றும் நில அதிர்வு உணரப்பட்டு வருகிறது. பல இடங்களில் நிலநடுக்கம் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது.
இப்படியான நிலையில் சென்னையில் அடையார், பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, தி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு உணர்ந்ததாக மக்கள் தகவல் அளித்துள்ளனர்.
திருமணம் செய்யலாமா கேட்ட ரசிகர்? – குஷ்பு கொடுத்த ஷாக்கிங் பதில்! | Khushboo Tranformations
இதனால் சென்னை மக்களிடையே பீதி எழுந்துள்ளது. ஆனால் நில அதிர்வு ஏற்பட்டதாக தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.