Director Vasanthabalan Tweet About Covid19

யானை பலம் கூடுகிறது விரைவில் எழுந்து வருவேன் என குறுநாவல் பாதித்த இயக்குனர் வசந்தபாலன் பதிவிட்டுள்ளார்.

Director Vasanthabalan Tweet About Covid19 : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த வைரஸின் இரண்டாவது அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இயக்குனர் வசந்தபாலன் அவர்களின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் மருத்துவர்கள் என அனைவரின் அன்பும் சூழ ஆயிரம் யானையின் பலம் கூடுகிறது, விரைவில் எழுந்து வருவேன் என தெரிவித்துள்ளார். இயக்குனர் வசந்தபாலன் பதிவை பார்த்த ரசிகர்கள் வெகுவிரைவில் நீங்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள் என இறைவனைப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.