டென்மார்க் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையருக்கான போட்டியில் ஸ்ரீகாந்த் 21-16, 21-10 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் வீரரை வென்றார்.
மேலும் அடுத்த இரண்டாவது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் லின் டேனை எதிர்கொள்கிறார்.
அதே நேரத்தில் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்குறது.