Court Order to Tamilnadu Government : கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை, மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் முட்டைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
லாக் டவுனில் சென்னையில் சத்தமில்லாமல் நடந்து முடிந்த பாலம் வேலைகள்
மேலும் மாணவர்களுக்கான சானிடரி நாப்கின் எப்படி வழங்கலாம் என்று தமிழக அரசே முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏழை மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து நன்றிகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.