
லஞ்ச புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநர் ஆலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இணை இயக்குநர் ஆக இருந்த நாகேஸ்வர ராவ் தற்போதைய இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இடையே நிலவி வரும் மோதலில் , மத்திய அரசு இணை இயக்குநரை நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.