கொரானா வைரஸால் குஷ்புவின் உறவினர் வீட்டில் ஏற்பட்ட மரணத்தால் குஷ்புவின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
Corona Death in Kushboo Family : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது மும்பையில் வசித்து வரும் நடிகை குஷ்புவின் உறவினர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.
Very unfortunately my eldest sis-in-law lost her cousin to #Covid-19 in Mumbai.. it’s painful.
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) May 30, 2020
I'm sorry to hear that mam.
RIP 😞— Kaajal Pasupathi (@kaajalActress) May 30, 2020
Oh God! My prayers🙏
— UMRAO JAAN ADA (@nituchandra) May 31, 2020