எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு மிகவும் பிரபலமான கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள், ஆபரணங்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் வைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தூத்துக்குடி மக்களின் மனம் கவர்ந்த வேலவன் ஸ்டோர்ஸ் அடுத்ததாக சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் ஏழடுக்கு தளத்துடன் புதிய கிளையை திறந்துள்ளனர்.
ஏற்கனவே தீபாவளிக்கு எங்கும் இல்லாத அளவில் தள்ளுபடி விற்பனை வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் நடைபெற்றது. மேலும் கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடிய முன்கள வீரர்களுக்கு எக்ஸ்ட்ரா 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது.
இம்முறையில் முன்கள போராளிகளுக்கு எக்ஸ்ட்ரா 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டு வருகிறது. ஆடை ஆபரணங்களை வாங்க கடைக்குச் செல்லும் மக்களும் வேலை வந்து ஸ்டோர்ஸ் தள்ளுபடி மற்றும் பொருட்களின் தரம் குறித்து நல்லவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில் சிலரின் கருத்துக்கள் வீடியோ பதிவாக இதோ உங்களுக்காக