நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சிதம்பரம் தொகுதியில் இடைத்தேர்தலில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மேலும் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் இருந்து வருகிறார்.