Changes in Roja Serial

ரோஜா சீரியலில் சில மாற்றங்களுடன் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Changes in Roja Serial : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இந்த வைரசால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது ‌‌உங்க ஊரடங்கு காரணமாக சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சேனல்களிலும் சீரியல் கதை இது எபிசோடுகளை ஒளிபரப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக சன் டிவியில் ரோஜா சீரியல் ஆரம்பத்தில் இருந்தே தினமும் 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோஜா சீரியலை முதலிலிருந்து மீண்டும் ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு இவற்றை நன்கு அமைந்துள்ளது.