சந்திரமுகி 2 திரைப்படம் உருவாக உள்ளது ஆனாலும் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். அதற்கான காரணம் என்னனு தானே யோசிக்கிறீங்க.
Chandramugi 2 : தமிழ் சினிமாவின் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் சந்திரமுகி. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஆனால் தமிழில் இல்லை.
காக்க காக்க இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா? – அப்செட்டில் ரசிகர்கள்.!
சந்திரமுகி திரைப்படம் பூ புல் புலையா என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி செம ஹிட்டடித்து இருந்தது. இதில் அக்ஷய் குமார், வித்யா பாலன் என பலர் நடித்திருந்தனர்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தயார் செய்துள்ளார் இயக்குனர் பர்ஹத் சாம்ஜி. அதுமட்டுமில்லாமல் இந்த கதையை தயாரிப்பாளர் பூஷன் குமாரிடம் கூற அவருக்கும் பிடித்து போயுள்ளது.
இதனால் விரைவில் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் முதல் பாகத்தில் நடித்தவர்கள் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.a