சைத்ரா ரெட்டி பாவாடை தாவணியில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Chaithra Reddy Latest Photo : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இப்படியான நிலையில் சைத்ரா ரெட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக மாறி உள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

13 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் ஓர் மழைக்காலம்

மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு! | Valimai | HD