துக்ளக் விழாவில் ராமர் சிலையை நிர்வாணப்படுத்தி செருப்பால் அடித்ததாக ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் இன்னும் பூதாகரமாக வெடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த கடந்த வாரம் துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய போது பெரியார் மூடநமிக்கையை ஒழிக்க ராமர் சிலையை நிர்வாணமாகப்படுத்தி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக கொண்டு சென்றதாக துக்ளக் பத்திரிகையில் சோ அவர்கள் தைரியமாக குறிப்பிட்டு இருந்ததாக பேசினார்.
ரஜினியின் பெரியார் பற்றிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது, ரஜினிக்கு திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்க முடியாது. வருத்தமும் தெரிவிக்க முடியாது என திட்டவட்டமாக பேசினார்.
மேலும் நான் எதையும் கற்பனையாக பேசவில்லை, பத்திரிகைகளில் குறிப்பிட்டு இருப்பதை தான் பேசியதாக சில ஆதாரங்களையும் காட்டினார்.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை, இந்த தகவலுக்கு சம்மந்தப்பட்ட பத்திரிகைகள் அப்போதே கோர்ட்டில் மன்னிப்பு கேட்டதாகவும் திராவிட கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களின் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். அவைகளில் சில
Sorry Lam solla mudiyadhu poda ???????????? Thalaivar Ultimate….!
Mass Thalaivaaaa ????????????#Rajinikanth #ரஜினிகாந்த்#மன்னிப்பு_கேட்க_முடியாது
— Robo Shankar (@ActorRoboSankar) January 21, 2020
Right or wrong, it’s a personal perception n acceptance..but I am glad to see @rajinikanth Sir standing firm on his ground. What we need now is honesty..fear cannot be the rule. Speak..speak what your hearts says. Everybody will have an opinion n you cannot please everyone????????????
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 21, 2020
மன்னிப்பா? ஹாஹாஹாஹா. ???? ????????????@rajinikanth #Thalaivar #Rajini #Periyar #seruppadi pic.twitter.com/ze0uoKkqyC
— Kasturi Shankar (@KasthuriShankar) January 21, 2020
#மன்னிப்பு_கேட்க_முடியாது #தலைவர்ரஜினி pic.twitter.com/dPbLO6AjDb
— Gayathri Raguramm (@gayathriraguram) January 21, 2020