சிபிஎஸ்இ மாணவர்களின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
CBSE 12th Result : இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் சில மாணவர்கள் ஒரு சில தேர்வுகளை எழுத காரணத்தினால் அந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வைரலாகும் தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ.!
இந்த நிலையில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை பின்பற்றி பயின்ற மாணவர்களின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.