ஊரடங்கு நேரத்தில் அஜித், விஜய், ரஜினி ஒன்று கூடி கேரம் விளையாடும் கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யோகி பாபு.
Cartoon About Thala Thalapathy and Thalaivar : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்று கூடி விளையாடும் போது போலீசார்கள் ட்ரோன் கேமரா மூலம் அவர்களை விரட்டி அடிக்கின்றனர்.
இது குறித்த வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கும் இந்த வேளையில் நடிகர் யோகி பாபு பெயரில் உலா வரும் ட்விட்டர் கணக்கில் கார்ட்டூன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அஜித், விஜய், ரஜினி ஆகியோர் ஒன்று திரண்டு கேரம் விளையாடுகின்றனர். கமல் இந்த புகைப்படத்தை எடுத்ததாக கூறி வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பறக்க விடுடா அந்த ட்ரோனை என கிண்டலடித்து வருகின்றனர்.
https://twitter.com/yogibabu_offl/status/1254793848829743104?s=19
https://twitter.com/Kandasamy15690/status/1254806398086647808?s=19
The mass highlights in this picture
1. All 3 with beards
2. Thala Hair color is white
3. Thalaivar is in center— Suthen Raja (@RajaSuthen) April 27, 2020