இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருவர் நுழைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Bigg Boss 3 Latest Update : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவுக்கு வர உள்ளது. இன்றோடு 92 நாட்கள் முடிகின்றன.
இந்நிலையில் நிகழ்ச்சியின் சுவாரஷ்யத்தை இன்னும் கூட்டுவதற்கு இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் இருவரை பிக் பாஸ் உள்ளே அனுப்ப உள்ளாராம்.
ஷெரினின் முகத்தில் கரியை பூசிய சாண்டி.. அதகளமாகும் பிக் பாஸ் – லீக்கான வீடியோ
ஆம், ஜனனியும் ரித்விகாவும் உள்ளே செல்ல உள்ளார்களாம். இது பற்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் சிலர் கவினை கலாய்த்து வருகின்றனர்.
ஜனனி வேற ரொம்ப அழகு.. கவின் ஜனனியை காதலிக்க ஆரம்பிச்சிடுவாரே.. பாத்து இருந்துக்கோங்க ஜனனி என கலாய்க்கின்றனர்.