லாஸ்லியா சிரித்து கொண்டே சொன்ன சோகக்கதை தன்னை வருத்தப்பட வைத்து விட்டதாக பிரபல நடிகை ட்வீட் செய்துள்ளார்.
Bigg Boss Losliya Story : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களின் ஒருவர் லாஸ்லியா.
அப்போவே இப்படியா? பள்ளி பருவத்தில் லாஸ்லியா எப்படி இருந்திருக்கார் பாருங்க.!
இலங்கையை சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சமீபத்தில் டாஸ்க் ஒன்றின் போது மத்திய நேரங்களில் படுத்தா குண்டு சத்தம் கேட்கிறது.
ஆனால் இது எங்களுக்கு புதியதல்ல கேட்டு கேட்டு பழகி போன சத்தம் தான் என கூறியிருந்தார்.
இது குறித்து தான் நடிகை கஸ்தூரி வருத்தத்துடன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட் இதோ
Far moving than everyone’s copious tears. was the quiet smile with which Losliya said ” paduththaal thuppakki satham podureengal, athuvum engalukku pazhakkamaana olithaane”… with the easy resilience that only youth can confer.#MyfavBB3Moment. #BiggBossTamil3 pic.twitter.com/JLYFjNcI4U
— Kasturi Shankar (@KasthuriShankar) July 2, 2019