சேரன் வனிதாவுடன் சேர்ந்து போடும் பிளான் பார்க்கும் ரசிகர்களை ஏன் இவர் இப்படி பன்றார்? என்ற கேள்வியை தான் எழ வைக்கிறது.
Bigg Boss Cheran Video : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வனிதா என்ட்ரிக்கு பிறகு விறுவிறுப்படைந்துள்ளது. ஆனால் நேற்று ஏனோ நிகழ்ச்சியில் எவ்வித சுவாரஷ்யமும் இல்லை.
எபிசோடின் இறுதியில் சேரன் வனிதா மற்றும் கஸ்தூரி ஒன்று கூடி அவர்களுக்கு எதிராக உள்ள நட்பு வட்டாரத்தை பிரிக்க திட்டம் போடுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேரன் ஜெயித்தாலும் பரவாயில்ல.. இவங்க ஜெயிக்கவே கூடாது – மீரா மிதுன் அதிரடி பேட்டி.!
இதை பற்றி வனிதா பேசுவதெல்லாம் யாருக்கும் பெரியதாக தெரியவில்லை, ஏன் கஸ்தூரி பேசுவதை கூட ரசிகர்கள் பெரியதாக தெரியவில்லை.
இதுவரை நேர்மையாக நடுநிலையாக இருந்து வந்த சேரன் வனிதாவுடன் சேர்ந்து திட்டமிடுவது தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Aundies gang scheming to break #Fab5 inda polapukku ????????????????.. #BiggBossTamil3#BiggBossTamil@ikamalhaasan
PS- All replies by cheran sombu thoookies will be considered barking! The Sun will not respond! ????♀️ pic.twitter.com/NjDxvFucpn
— H͟A͟R͟U͟H͟I͟ (@nenu_roe) August 19, 2019