மதுமிதாவுக்கு நடந்து என்ன என்பதை வெளியேறிய அபிராமி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
Bigg Boss Abirami Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறி வெளியேற்றப்பட்டார். இவரின் வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் அதில் முக்கியமான ஒன்றாக வைரலாகி வருகிறது காவேரி பிரச்சனை பற்றி பேசியது தான்.
சரவணன் செய்தது தப்புனா நீங்க செய்யற வேலை என்ன பாஸ்? – வெளியான வீடியோவால் வச்சு செய்யும் ரசிகர்கள்.!
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய அபிராமி மதுவிற்கு நடந்ததை பற்றி பேசியுள்ளார்.
அது ஒரு சர்ச்சையான விசியம் அதனால் தான் தொலைக்காட்சியில் அதை ஒளிபரப்பவில்லை நானும் அது என்ன என்பதை கூற முடியாது என கூறியுள்ளார்.
ஆனால் அவரை மீட்டு சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோரின் மூலமாக கன்பெக்க்ஷன் ரூமிற்கு அனுப்பியது தான் என கூறியுள்ளார்.a