நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க் மீராவை காப்பாற்ற பிக் பாஸ் போட்ட பிளான் போன்று தெரிகிறது என பிரபல நடிகை வெளுத்து வாங்கியுள்ளார்.
Bigg Boss 1st Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் வார எவிக்ஷன் நாளை நடைபெற உள்ளது.
பாத்திமா பாபு, சேரன், மீரா மிதுன், மதுமிதா, சரவணன், கவின், சாக்ஷி அகர்வால் என மொத்தம் 7 பேர் நாமினேட்டாகியுள்ளனர்.
வீட்டுக்கே அடங்காத பொம்பள, இங்கயா அடங்க போகுது? – வனிதாவை விளாசிய விஜய் டிவி பிரபலம்.
இவர்களின் மக்களின் எண்ணப்படி மீரா மிதுன் தான் வெளியேற்றப்பட வேண்டியிருக்கும், ஆனால் அவரை வெளியேற்றி விட்டால் பிக் பாஸ் வீட்டில் மோதல்கள் குறைந்து விடும் என்பதால் பிக் பாஸ் நிச்சயம் அவரை காப்பாற்றி விடுவார் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
நம்முடைய கணிப்பை உண்மையாக்கும் விதமாக பிக் பாஸ் மற்ற போட்டியாளர்களுக்கு மீரா மிதுன் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் விதமாக பிராங்க் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது.
தற்போது பிக் பாஸின் இந்த பிளான் குறித்து கஸ்தூரியும் இதையே தான் ட்வீட் செய்துள்ளார். அவருடைய டீவீட்டை நீங்களே பாருங்க
ஆடியன்ஸ் வோட்டுக்களில் அபாயகரமாக பின்தங்கியுள்ள மீராவை இழக்க #BiggBossக்கு மனமில்லை- Meera இல்லேனா கன்டென்ட் அடிவாங்குமே.
மீரா மீது அனுதாப அலை வீச வேண்டும் என்று திட்டமிட்டே இன்றைய டாஸ்க் கொடுக்கப்பட்டது என்று தோன்றுகிறது.— Kasturi Shankar (@KasthuriShankar) July 5, 2019