பிக் பாஸின் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்த அறிவிப்பு ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
Bigg Boss 18th Contestant Details : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கஸ்தூரி வைல் கார்ட் எண்ட்ரியாக உள்ளே அனுப்ப்பட்டுள்ளார்.
கஸ்தூரியை தொடர்ந்து ஒரு கெஸ்ட்டாக வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா செல்வதாக பிக் பாஸ் கூறியிருந்தார்.
மதுவின் தற்கொலை முயற்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு – அதிர வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!
இதனையடுத்து நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வனிதாவும் வைல்ட் கார்ட் என்ட்ரி தான், அவருக்கு இது முதல் வாரம் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என கூறி பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் ஆவேசமடைந்துள்ளனர். அவரை மக்கள் வேண்டாம் என்று தான் இரண்டாவது வாரமே வெளியேற்றினார்கள்.
ஆனால் தற்போது மீண்டும் அனுப்பியது மட்டுமில்லாமல் வைல்ட் கார்ட் என்ட்ரி என்று வேற அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்போ எதற்கு மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்? உங்களின் விருப்பத்திற்கு ஆட்களை வெளியே அனுப்புவதற்கும் உள்ளே அனுப்புவதற்கும் எங்களின் ஒட்டு எதற்கு என கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு கமல்ஹாசனும் உடந்தையாக இருப்பது அதிக வேதனையை கொடுப்பதாகவும் கூறுகின்றனர்.
மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் இது தானா? – வெளியான ஷாக்கிங் உண்மைகள்
அப்போ கமல்ஹாசன் ஒரு வேலை முதல்வரானாலும் அவருடைய அரசியலும் இப்படி தான் மக்களுக்கு எதிரான ஒன்றாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது.
அதே போல் இதற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை, நான் வெறும் மக்களின் பிரதிநிதி தான் முடிவை எடுப்பதெல்லாம் இவர்கள் தான் என மக்களை கை காட்டி விடாதீர்கள் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
Honestly going to pirate #BiggBossTamil3 from now on. They don’t deserve the revenue. We voted #vanitha to leave and yet she’s back. We voted #saravanan to stay and he got kicked out. @ikamalhaasan if this is ur demo for politics in TN… Tamizh makkal aren’t stupid
— Bvb_Teddy (@LingamBVB) August 20, 2019
#biggbosstamil3 when did #vanitha as a guest became wild card entry. This is cheap cheating.
— SKS (@SKSCentrist) August 19, 2019