கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறாள் பாரதி.
Bharathi Decision on Kannamma Life : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியின் கண்ணம்மாவும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வளமும் நலமும் பெருக்கும், விநாயகரின் அறுபடை வீடு.!
கண்ணம்மாவுக்கு தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் என்ற ரகசியம் தெரிந்து விட்டது. தன்னுடைய இரண்டாவது மகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். வெண்பா கண்ணம்மாவை ஏமாற்றி வருகிறார்.
பெரிய படங்களிலே நிறைய குறை இருக்கு ! – Angadi Theru Sindhu Speech | UCHAM Short Film
இந்த நிலையில் வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ வீடியோவில் மருத்துவமனையில் ஒரு பெண்மணி தன்னுடைய அண்ணன் குறித்து பேசுகிறார். அதனைக் கேட்ட பாரதி ஒரு வேளை கண்ணம்மா நல்லவளாக இருப்பாளோ என வெண்பாவிடம் கூறுகிறார்.
வீட்டிற்கு சென்ற பாரதி சௌந்தர்யாவிடம் கண்ணம்மா செஞ்சது எல்லாமே சரியா இருக்குமா தப்பு என் மேலதான் இருக்கும் அவளோட இருக்கிற பாதி வாழ்க்கையாவது சேர்ந்து வாழனும் ஆசைப்படுகிறேன் என கூறுகிறார். இதனால் வரும் எபிசோடுகளில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் காத்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.