போதைக்கு அடிமையாகி பிக் பாஸ் நடிகை அடிக்கடி கருக்கலைப்பு செய்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்தவர் ஓவியா. இருந்தாலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட இவர் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் சில பழங்களில் மட்டுமே நடித்த ஓவியா பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில் இவரைப் பற்றி பைபாஸ் ரங்கநாதன் பேசியுள்ள பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓவியா உடல் எடை குறைந்ததற்கு காரணம் அடிக்கடி கருக்கலைப்பு செய்தது தான் என தெரிவித்துள்ளார். போதைக்கு அடிமையாகி பணத்துக்காக நண்பர்களுடன் நைட் பார்ட்டி, பப் என சுற்றி வந்ததாக பயில்வான் ரங்கநாதன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.