பாக்கியாவை கழுத்தைப் பிடித்து வெளியே செல்ல அதன் பின்னர் எழிலால் எதிர்பாராத ட்விஸ்ட் நடந்துள்ளது.
Baakiyalakshmi Serial in Upcoming Promo Update : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சமையல் அறை எடுத்து சமைத்து கொடுத்த பாக்யாவுக்கு 3 லட்சம் சம்பளம் கிடைத்த நிலையில் அதை ஒரு கொள்ளைகார கும்பல் பேங்கில் இருந்து பேசுவதாக கூறி கொள்ளை அடித்தது.
சபரியில், மகர விளக்கு பூஜை : பக்தர்களுக்கு அனுமதி
இதனால் பாக்கியவால் சொன்ன நேரத்தில் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் வீட்டின் முன்பு அனைவரும் கூடி பணத்தை கேட்டு நச்சரிக்க கடுப்பான கோபி பாக்கியாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இந்த நேரத்தில் பாக்கியவை தாங்கிப் பிடித்த எழில் உன்னுடைய பணம் கிடைத்துடுச்சுமா என கையில் 3 லட்சம் ரூபாயை கொடுக்கிறார்.
உங்களை எப்படி கழுவி ஊத்துராங்கன்னு நானும் பார்க்கணும்!
இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் லீக்காகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.