Baakiyalakshmi Serial Episode Update 18.09.21

ஜெனியின் கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்கிறார் செழியன்.

Baakiyalakshmi Serial Episode Update 18.09.21 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. நேற்று அமிர்தாவின் வீட்டுக்குச் சென்ற பாக்கிய விடும் அமிர்தாவின் பெற்றோர் நிலை பற்றி பெருமையாக பேசுகின்றனர்.

கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகினார் : மைக்கேல் வாகன்-வினோத் காம்ப்ளி கருத்து..

தன்னுடைய மகனைப் பற்றி அவர்கள் பெருமையாக பேசிய போது ஆகியவை மிகவும் சந்தோஷப் படுத்தி உள்ளது. நீங்க எழுதி என்ன வேலை வேணாலும் சொல்லலாம். உங்க பையன் சொல்லிட்டீங்க பெருமையோடு எது வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறுகிறார்.

மனித தன்மையோட நடந்துக்கிட்டாங்க! – Actor Vijay Antony Bold Speech | NaanKadavulillai Trailer Launch

அதன் பின்னர் ராஜசேகர் என்பவரின் வீட்டிற்கு உணவு டெலிவரி கொடுக்க சொல்கிறார். ‌‌ அப்போது மிகப்பெரிய தொழிலதிபரான ராஜசேகர் பாக்கியாவை பாராட்டி அனுப்புகிறார்.

அதன்பிறகு ஜெனி இரவில் வாந்தி எடுக்கிறார். ஜெனி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஓடிவந்த பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சில அறிவுரைகளை வழங்கி விட்டுச் செல்கிறார். பின்னர் செழியன் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் எனக்கு ஒரு கோபமடைந்த ஜெனி இப்போ இந்த குழந்தையை அபார்ட் பண்ணிடலாம்னு சொல்றியா என கேட்கிறார். ஆமாம் என்ன செய்யும் கூறுகிறார் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் வளர்ப்பதில் எல்லாம் ஆர்வம் இல்லை எனக் கூறுகிறார். இதனால் ஜெனி கண்ணீர் விட்டு அழுதார்.

அதன் பின்னர் மறுநாள் காலை ஜெனி ஆபீஸ்ககு போக வேண்டும் எனக் கூறுகிறார். பாக்கிய இப்போ எப்படிம்மா முடியும் என கேட்க போய்த்தான் ஆகணும் ஆன்ட்டி செழியன் திட்டுவான் என கூறுகிறார்.

இந்த நேரத்தில் பாக்கியமிக்க தொழிலதிபர் டி ராஜசேகர் வீட்டில் இருந்து போன் வருகிறது. ராஜசேகரின் மனைவி சார் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார் கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டு போங்க என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.