பாக்யா சொன்னபடி சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Update 02.10.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஆயிரம் பேருக்கு சமைக்கும் ஆர்டரை எடுத்த பாக்கியா அதனை அக்கம்பக்கத்தார் உடன் சேர்ந்து சிறப்பாக சமைத்து ராஜசேகர் சொன்ன நேரத்திற்குள் கொண்டு சேர்த்தார்.

பஞ்சாப் அணியில் இருந்து, திடீரென விலகியது ஏன்? : கிறிஸ் கெய்ல் விளக்கம்

சாப்பாடு சென்றதும் பாக்கியம் இடம் ராஜசேகர் சாப்பாடு நல்லா இருந்தால் மட்டும் தான் பணம் தருவேன் இல்லையென்றால் தரமாட்டேன் என கூறினார். என பாக்கியா பயந்து போய் விட்டார். சாப்பாடு எப்படி இருக்கப் போகிறதோ என்ற பயத்தோடு பாக்கியமும் அவரது குழுவினரும் சாப்பாட்டை பரிமாறினார்கள். அதன் பின்னர் ராஜசேகர் சாப்பாடு மிக சூப்பராக இருந்ததாக கூறிய பின்னரே பாக்யா நிம்மதி அடைந்தார். ‌‌

சிவகார்த்திகேயன் Producer-னால கேட்க முடியாது – கலாய்த்த Nelaon Dhilpkumar Speech

இந்த பக்கம் வீட்டிற்கு வந்த அமிர்தாவை யாரும் கண்டுகொள்ளாமல் எழிலிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தது அமிர்தா கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார். என் வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என கூறினார். உங்களால எதுவுமே பண்ண முடியாது என கூற என்ன பண்ண முடியாது? இதுவரைக்கும் என்ன நான் தான் பார்த்துக்கிட்டு எங்க வீட்ல இருப்பவர்களையும் நான்தான் பார்த்து விட்டேன். ‌‌ நீங்க எனக்கு பிரண்டா மட்டும் இருங்க எல்லாத்தையும் நீயேதான் பார்க்கிற மாதிரி பேசாதீங்க என கூறினார். இதனால் எழில் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்கு வந்ததும் பாக்கியா நடந்ததைக் கூறி விட்டு அமிர்தாவுக்கு போன் செய்து கொடுக்குமாறு கூறினார். அதன்பின்னர் நம்பர் என்கிட்ட இருக்கு நானே பண்ணிக்கிறேன் என பாக்கியா போன் செய்து அமிர்தாவிடம் பேசிவிட்டு எழிலிடம் கொடுப்பதாக சொல்லி கொடுத்தார். அதற்குள் அமிர்தாவின் அம்மா அவரை கூப்பிடவே போனை கட் செய்து விட்டு சென்று விட்டார். எழில் அமிர்த இருப்பதாக பின்னர் அவர் போனை கட் செய்து பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.