மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார் நடிகர் தனுஷ்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இப்படி அண்ணன் நிலையில் தனுஷின் ஐம்பதாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோ அந்த அறிவிப்பு