Anjali follows Nayanthara :
இவரை பின்பற்றி இன்று பல நடிகைகளும் நாயகி சார்ந்த படங்களில் நடித்து வருகிறார்கள் அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் அஞ்சலி.
இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.
நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.
நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன.
மறுபடியும் ஒரு ஏ படத்தில் அமலா பால் – இப்ப இது தேவையா?
இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.
இவரை பின்பற்றி இன்று பல நடிகைகளும் நாயகி சார்ந்த படங்களில் நடித்து வருகிறார்கள் அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் அஞ்சலி.
இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது வணிக ரீதியாக படம் பெரிதாகப் போகவில்லை என்றாலும் அஞ்சலிக்கு இப்படத்தின் முழு திருப்தியாம்.
அதனால் இனி தொடர்ந்து நயன்தாரா பாணியில் இது போன்ற படங்களில் நடிக்கவே அஞ்சலி விரும்பி கதை கேட்டு வருகிறாராம்.