யூ ஆர் தி ரியல் ஹீரோ என பாராட்டி மாஸ்டர் பட நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Andrea Praises Chennai Police : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு எதிரான போரில் அதிகம் போராடி வருவது மருத்துவத்துறை, போலீஸ் அதிகாரிகளும் செவிலியர்களும் தூய்மைப் பணியாளர்களும் தான்.
இவர்களின் இந்த போராட்டத்தால் மக்கள் மத்தியில் இவர்கள் மீதான மதிப்பு கூடியுள்ளது. பலரும் பல விதங்களில் இவர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகையான ஆண்ட்ரியா சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இவர்கள் தான் ரியல் ஹீரோ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/andrea_jeremiah/status/1260202193845657601?s=19