Amitab Bachan About Soorarai Potru

சூர்யாவின் படத்தை பார்த்து விட்டு கதறி அழுதுள்ளார் நடிகர் அமிதாப்பச்சன்.

Amitab Bachan About Soorarai Potru : பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். தற்போது வரை பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் இரவு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை பார்த்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த அவர் பல இடங்களில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதிலும் குறிப்பாக ஜூவி பிரகாஷ் இசையமைத்து அவருடைய மனைவி சைந்தவி பாடிய கையில ஆகாசம் என்ற பாடலை கேட்டு கதறி அழுதுள்ளார்.

பூஜையுடன் கொடியேற்றம் : வெள்ளை விநாயகருக்கு, சதுர்த்தி விழா தொடங்கியது..

இதுகுறித்த வலை பக்கத்தில் பதிவு செய்தது மட்டுமல்லாமல் அந்த பாடலை முடிந்த அளவிற்கு இந்தியில் மொழிமாற்றம் செய்து எழுதியுள்ளார். இதனைப் பார்த்த அமிதாப்பச்சன் ரசிகர்கள் இந்தப் பாடலை பாராட்டி வருகின்றனர்.

Beast இன்னும் ஒரே ஒரு Schedule தான் இருக்கு! – Update சொன்ன Pooja Hegde | Thalapathy Vijay | HD