America President Election Participant Promise to India : ‘நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்தியா எதிர்கொள்ளும் எல்லை பிரச்சினையில் எனது நிர்வாகம் துணைநிற்கும்’ என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜே பிடன் உறுதியளித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. இதில் போட்டி எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜே பிடன் கடன் செய்ய போட்டியிடுகிறார். இந்திய சுதந்திர தினத்தையொட்டி இந்திய-அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் காணொளி மூலமாக ஜே பிடன் பேசியதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் முயற்சிக்கு நான் தலைமை வகித்தேன். அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமானகூட்டாளிகள் ஆனால் உலகம் பாதுகாப்பாக இருக்கும் என நான் கூறினேன்.
நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்தியா இலைகளை ஒட்டி எதிர்க்கும் அபாயகரங்களுக்கு எதிராக இந்தியாவிற்கு துணை நிற்பேன். இந்த நாளில் நமது மக்கள் தொடர் பிணைப்பு வலுப்படுத்துவோம். அதிபராக, இந்திய-அமெரிக்க புலம்பெயர்ந்து மீதான நம்பிக்கையை தொடர்வேன்.
இது நமது இரு நாடுகளையும் ஒன்றாக வைத்திருக்கிறது. நடக்கவிருக்கும் தேர்தல் மூலம் எங்களது இனிய நண்பர் கமலா ஹரிஷ் அமெரிக்க வரலாற்றின் துணை அதிபராக முதல் இந்திய அமெரிக்கர் ஆக போகிறார்.
அவர் புத்திசாலி சோதனைகளை கடந்தவர் என நாம் அனைவருக்கும் தெரியும். உங்களது தியாகத்தால் உங்கள் குடும்ப எங்க எங்கே தூண் ஆகிவிட்டீர்கள். இந்த நோய் தேசபக்தர்களாக முன் முன்கள வீரர் இருக்கிறீர்கள்.
அனைத்து இனங்களையும் சேர்ந்த நிம்மதியாக வாழ அமெரிக்கா என்கிற உண்மையான உறுதியை நீங்கள் அளிக்கிறீர்கள் என்றார் அதிபர் வேட்பாளரான ஜே பிடன்.