அஜித்தை விட்டுவிட்டு பிரசாந்த்திற்கு மட்டும் மாலை போட்ட விவகாரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Ajith vs Prashant Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இதற்கு வரும் காலத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது அஜித் படத்திற்கு மட்டும் மாலை போட்டிருந்த புகைப்படமும் தல தலைகுனிந்து நின்றிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என பிரசாந்த் பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார். அப்படி இருந்தும் இந்த சர்ச்சை இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அது பிரசாந்த் நடிப்பில் உருவான என்ன விலை அழகே படத்தின் பூஜை.
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு.., TIME WASTE – Meera Mitun-க்கு முற்றுப்புள்ளி வைத்த Suriya..!
பொதுவாக ஒரு படத்தின் பூஜையில் அந்த படத்தில் நடிப்பவர்களுக்கு தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். அஜித் அந்தப் படத்தில் நடிக்க இல்லை. படத்தின் பூஜைக்கு ஒரு விருந்தாளியாக சென்றிருந்தார்.
அதன் காரணமாக தான் அஜித்திற்கு மாலை அணிவிக்கவில்லை. ஆனால் இது குறித்து சமூக வலைதளங்களில் வெவ்வேறு விதமாக கதைகள் உலா வந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அஜித் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்