Aishwarya Rai Photo : ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டு போட சென்ற இடத்தில் செய்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் மற்றும் மாமியாருடன் சென்று நேற்று லோக் சபா தேர்தலுக்கு ஒட்டு போட்டுள்ளார்.
பொன்னியின் செல்வனில் யார்யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!
ஒட்டு போட்டு விட்டு வந்த அவர்கள் போட்டோவிற்கு நடுவிரலை காட்டி போட்டோ எடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இப்படியா அசிங்கமாக நடந்துப்பீங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாவம் அறியாமல் செய்தது இப்படி தவறா போய்டுச்சே மேடம்.