ADMK NSN Nataraj Helps to People
ADMK NSN Nataraj Helps to People

ADMK NSN Nataraj Helps to People : தன்னுடைய சொந்த செலவில் 3 கோடி செலவழித்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்துள்ளார் காங்கேயம் தொகுதி அதிமுக ஒன்றிய செயலாளர் n.s.n. நடராஜன்.

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கடந்த மே மாதம் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில், காங்கேயம் தொகுதிக்கு உள்ளடங்கிய வெள்ளகோவில், காங்கேயம், சென்னிமலை, குண்டடம், முத்தூர் போன்ற பகுதிகளின் அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் குடும்பங்களுக்கு, ஐந்து கிலோ அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய்த் தொகுப்பினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், காங்கேயம் ஒன்றிய கழக செயலாளர் திரு. N S N நடராஜ் அவர்கள் சொந்த முதலீடு மூன்று கோடி ரூபாய் செலவழித்து மனப்பூர்வமாக வழங்கினார்.

இதனால் அப்பகுதி மக்கள் திரு N.S.N நட்ராஜ் அவர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20