வெளிநாடு போன இடத்தில் திரிஷாவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. அஜித் விஜய் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் இறுதியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்துக்குப் பிறகு நடிகை திரிஷா வெளிநாடு பயணம் மேற்கண்ட போது அங்கு திடீரென தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதியிலேயே இந்தியா திரும்பி உள்ளார்.
மேலும் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காலில் பெரிய கட்டுடன் புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் பதறி போய் உள்ளனர்.