கார் விபத்தில் பிரபல நடிகை உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Actress Sobha Death : கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை ஷோபா. மகளு ஜானகி என்ற சீரியல் தொடர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் பால்கோட் மாவட்டத்தில் உள்ள பிரபல கோவிலான பனசங்கரி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
இது என்ன ப்ரியா பவானி ஷங்கருக்கு வந்த சோதனை – அவரே கடுப்பாகி பதிவிட்ட ட்வீட்.!
இவர்கள் கார் ட்ரைவர் உட்பட மொத்தம் 8 பேர் ஒரே காரில் சென்றுள்ளனர். சித்தூர் அருகே இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி லாரியில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நடிகை சோபா இந்த விபத்தில் உடல் நசுங்கி இறந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.