Actress Roja Prayer
Actress Roja Prayer

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கணவனுடன் சேர்ந்து யாகம் வளர்த்தியுள்ளார் ரோஜா.

Actress Roja Prayer : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தாக்கிய தொடங்கி அது வகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள வீட்டிலேயே முடங்கி இருக்குமாறு மத்திய அரசு 21 நாட்களுக்கு இந்தியாவை முடக்கியுள்ளது.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க லைவில் 14 மணி நேரம் பாடிக் கொண்டே இருந்த இசையமைப்பாளர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் நடிகையும் நகரி பகுதியின் எம்எல்ஏவுமான ரோஜா தன்னுடைய கணவர் மற்றும் இயக்குனருமான ஆர் கே செல்வகுமார் உடன் இணைந்து வீட்டில் யாகம் வளர்த்துள்ளார்.

கரோனா வைரஸ் இடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி இதனை அவர் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Roja Prayer
Actress Roja Prayer