நடிகை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் படு பயங்கரமான கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி படுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் மேலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்தும் வருகிறார்.

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான உடைகளில் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்த இவர் தற்போது கவர்ச்சியில் எல்லை மீறி போட்டோ ஷூட் செய்துள்ளார். அந்த லேட்டஸ்ட் ஆன கவர்ச்சி புகைப்படத்தையும் தற்போது பகிர்ந்து இருக்கிறார். அதனைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ரம்யா பாண்டியனா இது என்று வாய் அடைத்து போய் அந்தப் புகைப்படங்களை அனைவருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.