போதைப் பொருள் கடத்தியதாக பிரபல தமிழ் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actress Ragini Dwivedi Arrest : தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ராகினி திவேதி.
சிலர் போதைப் பொருள் கடத்தல் பிரிவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த போதைப்பொருள் கடத்தலில் மேலும் மலையாள நடிகைகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராகினி திவேதியை தொடர்ந்து அடுத்தடுத்து சிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.