வாய் தவறி பேசிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என கைதான பிறகு கதறி அழுதுள்ளார் நடிகை மீரா மிதுன்.

Actress Meera Mitun Apologize : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சேரன் தன்னை தவறாக தொட்டதாக பொய் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை கிளப்பினார்.

தடகள சாம்பியன்ஷிப் : வெண்கலம் வென்றது இந்திய அணி..

அதன் பின்னர் அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும் நயன்தாரா திரிஷா என பல முன்னணி நடிகர்கள் தன்னுடைய முகத்தை காப்பியடித்து அதன் மூலம் வாய்ப்புகளை பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இவர் பாடகி தீ குறித்தும் இதே போல் குற்றச்சாட்டையும் முன்வைத்தார். ‌ ‌‌ ‌‌

அதோடு மட்டுமல்லாமல் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சைக்கு உள்ளானார். இதனை அடுத்து இவருக்கு பல இடங்களிலிருந்து கண்டனங்கள் வலுத்த நிலையில் தமிழக போலீசார் இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

திடீர் Viral “அன்றே கணித்தார் அஜித்” முதல்வரின் அதிரடி திட்டம்.. Viral On Social Media..! 

இதனையடுத்து மீராமிதுன் நீதிமன்றத்தில் மன உளைச்சலால் நான் பட்டியலின மக்கள் குறித்து தவறாக பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என கூறி ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். என்னை அறிந்த ரசிகர்கள் டிவி பேசுவதற்கு முன்பு எதையும் யோசிக்காமல் அப்போது திமிராக பேசிவிட்டு இப்போது கதறுவது ஏன் என்று கிண்டலடித்து வருகின்றனர். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.