கள்ள தொடர்பு விவகாரம் பூதகரமாகி இருந்த நிலையில் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜெயஸ்ரீ. இவர் சீரியல் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை நிறுத்தி கொண்டார்.
ஈஸ்வருக்கும் அவருடன் சேர்ந்து நடித்து வரும் மஹாலக்ஷ்மிக்கும் இடையே கள்ள தொடர்பு இருப்பதாக ஜெயஸ்ரீ தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.