Actor Vishal Police Complaint Against Worker In VFF : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால்.
இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக விஷால் நடித்து வரும் பல படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது இந்த நிறுவனத்தில் வரி கட்டுவதற்காக ஒதுக்கியிருந்த டுபை நாற்பத்தி ஐந்து லட்சத்தை ரம்யா என்ற பெண் களவாடி உள்ளார்.
சியான் 60 திட்டமிட்டு நடந்தது இல்ல – ஷாக் கொடுக்கும் கார்த்திக் சுப்புராஜ்!கிட்டத்தட்ட ஆறு மாதமாக களவாடிய இந்த பணத்தின் மூலமாக அவர் சொந்த வீடு வாங்கியுள்ளார். இதனையடுத்து விஜய்யின் மேனேஜர் ஹரி கிருஷ்ணா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தற்போது விஷாலின் துப்பறவாளன் 2, சக்ரா உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.