பிரபல நடிகர்கள் மீது வடிவேலு போலீசில் புகார் அளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Vadivelu Complaint on Singamuthu : தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு.
அஜித் மேல எனக்கு இன்னமும் க்ரஷ் அப்படியே தான் இருக்கு, ஓபனாக பேசிய 39 வயது நடிகை – யார் தெரியுமா?
சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் உருவாக இருந்த 24ம் புலிகேசி படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகி பின்னர் அப்படத்தில் இருந்து விலகியதால் ரெட் கார்ட் போடப்பட்டு படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வடிவேலுவுடன் ஏற்கனவே பிரச்சனைகளில் ஈடுபட்டு வரும் சிங்கமுத்துவை நடிகர் மனோபாலா பேட்டி எடுத்திருந்தார்.
அந்தப் பேட்டியில் வடிவேலுவை பற்றி பல விஷயங்களை கூறியிருந்தார். அதில் வடிவேலு ஒன்றுமே தெரியாது நான் தான் அவருக்கு ஏன் இவங்களையெல்லாம் வாங்கி கொடுத்தேன்.
சந்தானத்துடன் நடிக்காதே, நம்முடைய நடிப்பு ரகசியத்தை சொல்லிக் கொடுக்காதே என கூறியதாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனால் வடிவேலு நடிகர் சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோர் தங்கள் பெயரை தவறாக பயன்படுத்தியதாக கூறி அவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
வடிவேலு நடிகர்கள் மீது புகார் அளித்திருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.