Actor Manohar : தளபதி விஜய் வெளங்காத டிக்கெட்ன்னு தான் நினைச்சேன் என பிரபல சீரியல் நடிகர் பேசி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் இன்று தன்னுடைய சொந்த உழைப்பால் உச்சத்தை தொட்டுள்ளார்.
சமீபத்தில் சீரியல் நடிகர் மனோகரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் விஜயின் முதல் படத்தை பார்த்து விட்டு ப்ரொடியூசர் பையன் அதனால சினிமாவுல வந்துட்டார்.
வெளங்காத டிக்கெட் தான். ரெண்டு மூணு படத்தோட இருக்கிற இடம் தெரியாம போய்டுவாருனு நினைச்சேன். ஆனால் இன்று அவருடைய உழைப்பால் உச்சத்தை தொட்டு விட்டார்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர் விஜய் என கூறியுள்ளார்.