உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் மீ டூ குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திரையுலகில் உள்ள பெண்கள் குறிப்பாக தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பலர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்து வருகிறார்.
அவரை தொடர்ந்த்து பல நடிகைகள் மீ டூ குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் மீ டூவில் நடப்பதை கவனித்து கொண்டு தான் உள்ளேன். இதில் இடம்பெறும் சிலரின் பெயர்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
— A.R.Rahman (@arrahman) October 22, 2018