சீரியல் நடிகைகளுக்கு மத்தியிலும் டிக் டாக் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தற்போது சீரியல் நடிகை சரண்யா பம்பு செட்டில் குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக பிரபலமானவர் சரண்யா, இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒரு சீரியலிலும் விஜய் டிவியில் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
டிக் டாக் மோகம் அதிகம் கொண்ட இவர் அடிக்கடி எதையாவது வெளியிட்டு வந்து கொண்டே இருந்தார். இந்நிலையில் தற்போது இவர் பம்பு செட்டில் குளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ பாருங்க
நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா pic.twitter.com/5N0j0KLtoV
— tiktokbeauties (@tiktokbeauties2) November 6, 2019